Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் சி வி சண்முகத்துக்குக் கொரோனா தொற்று உறுதி!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:03 IST)
அதிமுக அமைச்சர் சி வி சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு 7000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலயில் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் இப்போது அமைச்சர் சி வி சண்முகத்துக்கு கொரோனா தொற்று இப்போது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments