பிளஸ் 2 தேர்வு எப்போது? முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (11:31 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவது எப்போது என்பது குறித்த ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பிளஸ் டூ மாணவர்களுக்கு இதுவரை செய்முறை தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு உள்ள நிலையில் எழுத்து தேர்வு நடத்துவது குறித்து அமைச்சர் முதல்வருடன் ஆலோசனை செய்து வருகிறார் 
 
சமீபத்தில் மத்திய கல்வி துறை அமைச்சருடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்ச்ர் அன்பில் மகேஷ் தற்போது முதல்வருடன் ஆலோசனை செய்து வருவதாகவும் இதனால் பிளஸ் டூ தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டால் தமிழகத்திலும் பிளஸ்டூ தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments