Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 தேர்வு எப்போது? முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (11:31 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவது எப்போது என்பது குறித்த ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பிளஸ் டூ மாணவர்களுக்கு இதுவரை செய்முறை தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு உள்ள நிலையில் எழுத்து தேர்வு நடத்துவது குறித்து அமைச்சர் முதல்வருடன் ஆலோசனை செய்து வருகிறார் 
 
சமீபத்தில் மத்திய கல்வி துறை அமைச்சருடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்ச்ர் அன்பில் மகேஷ் தற்போது முதல்வருடன் ஆலோசனை செய்து வருவதாகவும் இதனால் பிளஸ் டூ தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டால் தமிழகத்திலும் பிளஸ்டூ தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments