Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (12:23 IST)
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பிப்ரவரி 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து குளிர்காலம் தொடங்கியுள்ளது. எனினும் வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வபோது சில இடங்களில் மழை பெய்வதும் தொடர்கிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி பிப்ரவரி 14 வரை வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், பாண்டிச்சேரி பகுதிகளில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான அளவு ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments