என் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது: பாஜக தலைவர் அண்ணாமலை

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (12:21 IST)
என் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்றும் நான் என்ன பேசினாலும் பொது வெளியில் கசிந்து விடுகிறது என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் பாஜக மிகவும் மோசமான நிலையில் இருந்ததை அடுத்து அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து தற்போது எழுச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்றும் செல்போனில் யாரிடமும் வெளிப்படையாக பேச முடியவில்லை என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
தொலைபேசியில் நான் என்ன பேசினாலும் அது பொது வெளியில் கசிந்து விடுகிறது என்றும் இது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் அவரது இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments