Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ பயண அட்டை கால அவகாசம் நீட்டிப்பு.!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (11:46 IST)
ஊரடங்குக்குப் பின்னர் சென்னையில் மெட்ரோ ரயில் ஓட தொடங்கியுள்ள நிலையில் பயண அட்டை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜூன் 28ஆம் தேதி வரையிலான ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று சென்னையில் மெட்ரோ ரயில் ஓட தொடங்கியது. சென்னையில் 40 நாட்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளதை அடுத்து பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் பயணம் செய்து வருகின்றனர்,

இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்கு முன்னர் வாங்கிய பயண அட்டைகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதுபற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தை அனுக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments