Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு: இது கமல் பாலிசி!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (18:28 IST)
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட மக்கள் நீதி மய்யம் தேர்தலில் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என பகிரங்கமாக அறிவித்தார். 
 
மேலும், திமுக, அதிமுக போன்ற கட்சிகளுடன் நிச்சயம் கூட்டணி இல்லை என தெரிவித்தார். இந்நிலையில் கமலின் இந்த முடிவு குறித்து அவரது கட்சி தரப்பில் கூறப்படும் சில விஷயங்கள் பின்வருமாறு, 
 
ஊழலுக்கு எதிரான கட்சி என்பதுதான் எங்களின் கொள்கை. எனவே கமலின் இந்த முவை வரவேற்கிறோம். இப்படி தனித்து போட்டியிடுவதன் மூலம்தான் எங்கள் கட்சியின் முழு பலம் தெரியும். அரசியலில் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதை இதன் மூலம் அறிய முடியும். 
 
போட்டிடப்போகும் 40 தொகுதிகளில் 10 - 15 இடம் கிடைத்தாலும் சரி, அது எங்களுக்கு பெருமைதான். இருக்கும் கட்சியிலேயே புதுக்கட்சி மக்கள் நீதி மய்யம்தான். அதனால் எடுத்தவுடன் எல்லா தொகுதிகளிலும் வெற்றி என்பது சாத்தியம் இல்லை என தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments