Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க உத்தரவு!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (17:42 IST)
மருத்துவ கவுன்சில் தேர்தலை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்கவும் மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து சென்னை மருத்துவ பதிவு சட்டமும் விதிகளும் மூன்று மாதங்களுக்குள் திருத்தப்படும்  என தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments