Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபையில் மதிமுக உறுப்பினர்கள்!

Webdunia
திங்கள், 3 மே 2021 (08:39 IST)
2006 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு மதிமுக உறுப்பினர்கள் 4 பேர் செல்ல உள்ளனர்.

மதிமுக இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 6 சின்னத்தில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது. அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் மதிமுக வேட்பாளர்கள் சட்டசபைக்குள் செல்ல உள்ளனர்.

கடைசியாக 2006-2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற போது 35 சீட்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் ஒரு வெற்றியைக் கூட மதிமுகவால் ருசிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments