Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே6ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை .. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 25 ஏப்ரல் 2024 (18:15 IST)
திருச்சி மாவட்டத்திற்கு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அந்த மாவட்டத்தின் ஆட்சி தலைவர் சற்று முன் அறிவித்துள்ளார். 
 
உள்ளூஉரில் நடைபெறும் விசேஷங்களை கணக்கில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்படும் என்பதும் அதற்கு பதிலாக மற்றொரு நாள் வேலை நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்து வருவார் என்பதும் தெரிந்தது. 
 
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் மே 6ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் 
 
அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 29ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளியில் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments