Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை !!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (16:48 IST)
சென்னை கொடுங்கையூர் பகுதியில் சீல் வைக்கப்பட்டிருந்த மதுபானக்கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு ஷெட்டர்கள் வெல்டிங் அடித்து, சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை கொடுங்கையூர் பகுதியில் சீல் வைக்கப்பட்ட ஒரு கடையில் சீலை உடைத்து  நள்ளிரவில் கொள்ளையடித்துச் செல்லவதாக புகார் எழுந்தது. மேலும் , இங்கு கொள்ளையடித்துச் செல்வதை கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ள நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை எனற புகார் எழுந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

திடீர் திருப்பம்.. டாஸ்மாக் வழக்கை திரும்ப பெற்றது திமுக அரசு.. என்ன காரணம்?

கே.என்.நேரு சகோதரரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்.. கைதாவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments