Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறிப்பிட்ட பொறியியல் படிப்பில் சேர கணிதம் கட்டாயமில்லை - ஏ.ஐ.சி.டி.இ

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (17:41 IST)
பொறியியல் படிப்புகளில் உள்ள குறிப்பிட்ட பிரிவுகளில் சேர இனி கணிதம் கட்டாயமில்லை என ஏ.ஐ.சி .டி.இ தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து  ஏ.ஐ.சி .டி.இ  அறிவித்துள்ளதாவது:

கண்னி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர பிளஸ்2 வில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை எனவும்,. வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல படிப்புகளில் சேர கணிதம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments