Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாசி கொடை விழா: பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (18:24 IST)
மாசி கொடை விழாவை  முன்னிட்டு கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசி கொடை திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில்  அனைத்டு மாநில அலுவலங்கள் மற்றும் கல்வி  நிறுவனங்களுக்கும்  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வவிடுமுறையை ஈடு செய்ய வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மாசி கொடை திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில்  அனைத்து மாநில அலுவலங்கள் மற்றும் கல்வி  நிறுவனங்களுக்கும்  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு மார்ச் 9 ஆம் தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிற்கு மார்ச் 9 ஆம் தேதி முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது  வானிலை ஆய்வு மையம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments