Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரோடானா வாட்ச்சை திருடி அசாமில் பதுங்கிய ஆசாமி! – மீட்ட போலீஸ்!

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (14:52 IST)
மறைந்த பிரபல கால்பந்து வீரர் மரடோனா பயன்படுத்திய கடிகாரத்தை திருடிய நபர் அசாமில் பிடிபட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் டியாகோ மரடோனா. அர்ஜெண்டினா கால்பந்து வீரரான மரடோனா கடந்த சில ஆண்டுகள் முன்னதாக இறந்த நிலையில் அவர் பயன்படுத்திய பொருட்களை துபாயில் உள்ள நிறுவனம் ஒன்று பாதுகாத்து வந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் காவலராக வாஹித் உசேன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அங்கு பாதுகாக்கபட்ட மரடோனா பயன்படுத்திய கடிகாரத்தை திருடிக் கொண்டு தப்பியுள்ளார். அவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் இந்தியாவில் அசாமில் பதுங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அசாம் போலீஸார் வாஹித்தை கைது செய்து மரடோனாவின் கடிகாரத்தை மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments