Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட வேணாம்னு சொல்லலை! – முன்ஜாமீன் கேட்கும் மன்சூர் அலிகான்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (13:22 IST)
நடிகர் விவேக் மரணத்தை தடுப்பூசியுடன் தொடர்பு படுத்தி மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்ஜாமீன் கேட்டு மன்சூர் அலிகான் மனு அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விவேக் இதய கோளாறால் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு விரைந்த மன்சூர் அலிகான் முன்னதாக விவேக் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதை தொடர்பு படுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பேசி வருவதாக மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ள மன்சூர் அலிகான் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என சொல்லவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments