Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு அனுமதி மறுப்பு! | மணிப்பூர் அரசு அதிரடி

Mahendran
புதன், 10 ஜனவரி 2024 (16:12 IST)
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு அனுமதி இல்லை என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கபட்டுள்ளதாக மணிப்பூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
 
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணம் ஜனவரி 14ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மணிப்பூர் அரசின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ராகுல் கந்தியின்  யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என மணிப்பூர் அரசு கருதுகிறது என்றும்,  யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாது எனவும் மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
 
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.   இது ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் எனவும்,  யாத்திரையை தடுக்க மணிப்பூர் அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments