Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 பேரை கொன்றும் ஆத்திரம் தீராமல் ஆடு, மாடுகளை கொன்ற கொடூர நபர்

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (15:07 IST)
தேனி அருகே தாய் மற்றும் சகோதரரை கொலை செய்த நபர் ஆத்திரம் தீராமல் வீட்டில் இருந்த ஆடு, மாடுகளையும் கொலை செய்துள்ளார்.

 
தேனி மாவட்டம் சடையால்பட்டியை சேர்ந்த ஜெயபால் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக போதை பழக்கத்தினால் மன நோயாளியாக பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். வீட்டில் திடீரென கடப்பாரையால் பெற்ற தாய் மற்றும் சகோதரரை குத்தி கொலை செய்துள்ளார். மேலும் வெறி அடங்காமல் மாட்டு கொட்டகையில் இருந்த மாடு, ஆடு மற்றும் நாய் ஆகியவற்றையும் கொலை செய்துள்ளார்.
 
பின் வீட்டின் முன்பு இருந்த குடிசைக்கு தீ வைத்துள்ளார். இதையடுத்து கிராம மக்கள் அளித்த புகாரி பேரில் காவல்துறையினர் ஜெயபாலை கைது செய்து மருத்துவமனையில் சேர்ந்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments