Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் கேனை வைத்துக் கொண்டு பீடி பத்தவைத்த நபர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (17:06 IST)
திருப்பூர் அருகே பெட்ரோல் கேனை வைத்துக் கொண்டு பீடி பத்தவைத்த நபர் தீவிபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்தவுடன் அந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கையில் பெட்ரோல் கேனை வைத்துக் கொண்டு அவர் பீடி பற்றவைக்கும் போது தீப்பொறி பரவி விபத்து நேர்ந்தது தெரிய வந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments