Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் ஆபாச புகைப்படத்தை இணையதத்தில் பதிவிட்ட நபர் கைது!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (23:31 IST)
இளம் பெண்ணில் ஆபாசப்புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்ட  நபரை   போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஹசன்(29). இவர்                  இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடம் பழகி வந்த   நிலையில் இருவரும் கடந்த ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்.

அப்பெண் இந்தோனேஷியாவுக்குச் சென்று அங்குள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.  அப்போது, அவரது ஆபாச போட்டோ மற்றும் புகைப்படங்கள் வெளியானது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் கேரளாவில் இருந்த ஹசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments