Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''20,000 இந்தியர்களை மீட்டு வந்துள்ளோம் ''- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (23:24 IST)
உக்ரைன் மீது ரஷ்யா நாடு தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. 20 வது நாட்களுக்கு மேல் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும்  போரில் இதுவரை ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களும், அப்பாவி மக்களும்  இருதரப்பிலும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,   இந்திய அரசு ஆபரேசன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் உக்ரைனில் உள்ள  இந்தியர்களை மீட்டுள்ளது.

இதுகுறித்து இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது: உக்ரைனில் இருந்து 20,000   இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். கடுமையாக சவால்களுக்கு மத்தியில் அவர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

அடுத்த கட்டுரையில்
Show comments