Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''20,000 இந்தியர்களை மீட்டு வந்துள்ளோம் ''- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (23:24 IST)
உக்ரைன் மீது ரஷ்யா நாடு தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. 20 வது நாட்களுக்கு மேல் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும்  போரில் இதுவரை ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களும், அப்பாவி மக்களும்  இருதரப்பிலும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,   இந்திய அரசு ஆபரேசன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் உக்ரைனில் உள்ள  இந்தியர்களை மீட்டுள்ளது.

இதுகுறித்து இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது: உக்ரைனில் இருந்து 20,000   இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். கடுமையாக சவால்களுக்கு மத்தியில் அவர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments