Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிரம்பிய மதுராந்தகம் ஏரி, 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:19 IST)
செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
பருவமழை, நிவர் புயல் தற்போது புரெவி புயல் ஆகியவற்றால் தமிழகத்திற்கு அதிக மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
இந்நிலையில், செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 24 அடியை எட்டியதால், ஏரியில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

திருமாவளவன் - வைகை செல்வன் திடீர் சந்திப்பு.. அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா விசிக?

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments