Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் பிரபலங்கள்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (17:45 IST)
ஆளுநர் அளிக்க உள்ள தேனீர் விருந்தை  சில அரசியல் பிரபலங்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானங்களை நிறுத்திவைத்து மக்களின் உரிமையை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் அழைப்பை நிராகரிக்கிறோம் என மதுரை எம்பி சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்
 
அதேபோல் ஆளுனரின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பாதித்துள்ள சூழ்நிலையில் அவர் தரும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை முற்றாக நிராகரிக்கிறார் ஆளுநர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments