Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவல் சண்டைக்கு அனுமதி அளித்தது ஏன்? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (14:22 IST)
தமிழகத்தில் பொங்கலை ஒட்டி சேவல் சண்டைக்கு அரசு அனுமதி அளித்தது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பொங்கலை ஒட்டி பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டை பிரபலமானதாக உள்ளது.

இந்நிலையில் பொங்கலை ஒட்டி கரூர், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை பின்பற்றி சேவல் சண்டை நடத்த அனுமதிக்கபட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சேவல் சண்டைக்கு அனுமதி அளித்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், சேவல் சண்டை குறித்த தமிழக அரசின் நிலைபாட்டை தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments