Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு: கைது செய்யப்படுவாரா?

Webdunia
புதன், 11 மே 2022 (08:00 IST)
மதுரை பாஜக மாவட்டத் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மதுரையில் நேற்று பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்காக மதுரையில் உள்ள பல இடங்களில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக கூறப்படுகிறது
 
இதனை அடுத்து மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் உள்பட 25 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் 
 
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அரங்கிற்கு வெளியே 50க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து மதுரை போலீசார் இந்த வழக்கு பதிவு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறித்த கவிதை 
 
இருப்பினும் பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் கைது செய்யப்படுவார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments