Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ராஸ் காரன்... ஆட்டோ சவாரிக்கு பணத்துக்கு பதில் வெங்காயம் ! வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (17:12 IST)
பருவம் தவறி மழை பெய்துள்ளதால், வெங்காயம் உற்பத்தியாகும் மாஹாராஷ்டிர, ஜார்கண்டில் மாநிலங்களில் வெங்காயம் விலை  கடுமையாக உயர்ந்துள்ளது.இந்நிலையில் சென்னை  கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை ஆகிறது.
அதனால் ஏழை எளிய மக்கள் வெங்காயத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
 
இந்நிலையில், டுவிட்டர் பக்கத்தில் மெட்ராஸ்காரன் என்ற ஒரு கணக்கில், ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.
 
அதில், ஆட்டோவில் சவாரி செய்த பயணிகள், ஆட்டோகாரரிடம்  பணத்துக்குப் பதிலாக வெங்காயத்தைக் கொடுக்கிறார்கள். வெங்காய விலை அந்த அளவுக்கு உயர்ந்துள்ளதாக அந்த டிக்டாக் வீடியில் காலாய்த்துள்ளனர்.

அதேபோல் ஒரு பெண் ஒருவர், காதில் கம்மலுக்கு பதில், வெங்காயத்தை மாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments