Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஏ.ஆர்.ரஹ்மான் கட்சி: பகிரங்கமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (18:36 IST)
மொழிப் பிரச்சனையில் நான் ஏ.ஆர்.ரஹ்மான்  கட்சி என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்தான் இணைப்பு மொழி என்று ஏ.ஆர்.ரஹ்மான்  கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மொழிப் பிரச்சனையில் நான் ஏ.ஆர்.ரஹ்மான் கட்சி என்றும் தமிழ்தான் இணைப்பு மொழி என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் 
 
ஹிந்தி தேசிய மொழி என்று நடிகர் அஜய் தேவ்கான் கூறியதற்கு இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை என்றும் அவருக்கு இந்த விஷயம் தெரியவில்லை என்றும் மாபா பாண்டியராஜன் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 ஆன்மிக நகரங்களில் மது விற்பனை செய்ய தடை.. அதிரடி உத்தரவு பிறப்பித்த முதல்வர்..!

எடப்பாடி அருகே இளம்பெண், அவரது கணவர் கடத்தல்.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

10 ரூபாய்க்கு சோறு மோசடி.. 100 கோடி பணம்! சதுரங்க வேட்டை காந்திபாபுவை மிஞ்சிய Scam! - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!

புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

பொங்கல் பரிசை வந்து வாங்கிக்கோங்க.. போனில் அழைக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments