Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏரி தூர்வாரப்படுகிறதா? கஜானா தூர்வாரப்படுகிறதா? மு.க.ஸ்டாலின் ஆவேசம்

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (18:47 IST)
கடந்த சில மாதங்களாக ஏரியை தூர்வாரியதாக சொல்லி கொண்டிருக்கும் தமிழக அமைச்சர்கள் உண்மையில் ஏரியை தூர்வாரினார்களா? அல்லது கஜானாவை தூர்வாரினார்களா? என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.



 
 
ஏரிகள் சரியான முறையில் தூர்வாரப்பட்டிருந்தால் இரண்டு நாள் மழைக்கே இந்த நிலைமை எப்படி வந்திருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், ஏரிகள் தூர்வாரியது குறித்தும் அதற்கான செலவுகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்
 
தமிழக அரசு மழை முன்னெச்சரிக்கை விஷயத்தில் காட்டிய அலட்சியம் காரணமாகத்தான் கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் பலியாகியுள்ளதாகவும், அந்த பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்தும் அரசின் அலட்சியத்தால் இரண்டு பிஞ்சு உயிர்கள் பலியானது அதிர்ச்சியை அளிப்பதாகவும் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments