Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்ரமணியன் சுவாமி தமிழ்நாட்டுக்கு வரனுமா?: அதை யார் முடிவு பண்ணனும் தெரியுமா?

சுப்ரமணியன் சுவாமி தமிழ்நாட்டுக்கு வரனுமா?: அதை யார் முடிவு பண்ணனும் தெரியுமா?

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (17:00 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடியவர்களை பொறுக்கிகள் என கூறி வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது ஒட்டுமொத்தமாக தமிழர்களை பொறுக்கிகள் என கூறி வருகிறார்.


 
 
இதனையடுத்து சுப்பிரமணியன் சுவாமி மீது கடும் கோபத்தில் உள்ளனர் தமிழக மக்கள். ஆனாலும் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து பொறுக்கிகள் என கூறி தமிழர்களை சீண்டும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
 
இந்நிலையில் அவரது டுவிட்டர் பதிவில் பலரும் நீ தமிழ் நாட்டுக்கு வந்து பாரு என கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை போலீஸ் தடியடி நடத்தி கலைத்ததையடுத்து சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 
அதில், என்னை மெரினாவுக்கு வருமாறு பொறுக்கிகள் அச்சுறுத்தினார்கள். ஆனால் சிவ பெருமான் போலீசை அனுப்பியுள்ளார், அதனால் பொறுக்கிகள் ஐயோ ஐயோ என அலறியடித்து ஓடி விட்டனர். தற்போது பொறுக்கிகள் தன்னை தமிழ்நாட்டுக்கு வருமாறு அழைக்கின்றனர். அதை சிவன் முடிவு செய்யட்டும் என கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments