Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை ராஜினாமா செய்ய சொல்லி போராட்டம்! – லண்டனில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (15:54 IST)
இன்று இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என லண்டன் வாழ் இந்தியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இன்று இந்தியாவின் 75வது சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணமாக பொதுமக்கள் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் முக்கிய அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்திய சுதந்திர தினமான இன்று பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர், ராஜினாமா செய்ய வலியுறுத்தி லண்டனின் புகழ்வாய்ந்த வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் அவர்கள் பெரிய பேனரை தொங்க விட்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments