Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஊராட்சி தேர்தல்: 6 முனை போட்டியா?

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (21:39 IST)
தமிழகத்தில் ஒன்பது ஊராட்சி மற்றும் நகராட்சி மாநகராட்சி உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களில் இரண்டு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது என்பதும், இந்த தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்தநிலையில் ஊராட்சி தேர்தலில் 6 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, பாமக, மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.
 
இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் 6 முனை போட்டியை உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதிமுக மற்றும் திமுக இடையே மட்டுமே கடுமையான போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments