Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர் விபத்து: தீயை அணைக்க உதவிய காட்டேரி கிராம மக்கள்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (15:56 IST)
குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் இன்று காலை திடீரென ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் இந்த விமானத்தில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய நிலைமை மனைவியின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது என்றும் இந்த தீயை அணைக்கவே கிட்டத்தட்ட பல மணிநேரங்கள் ஆனதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மீட்பு படையினருக்கு உதவியாக காட்டேரி கிராமத்தில் உள்ள மக்கள் தங்களிடம் உள்ள குடம், வாளி போன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு தண்ணீரை கொண்டு வந்து ஹெலிகாப்டரில் பற்றி எரிந்த தீயை அணைக்க உதவி செய்தார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments