Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருடன் எரிந்தார்கள்: விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி பேட்டி!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (15:53 IST)
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் எரிந்ததாக இந்த விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது ஹெலிகாப்டர் ஒன்று திடீரென மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், விபத்து நடந்தபோது பெரிய சத்தம் கேட்டது என்றும்  கூறியுள்ளார்.
 
மேலும் அந்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதியபோது ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்தது என்றும் அப்போது அதிலிருந்து மனிதர்கள் சிலர் எரிந்து கொண்டே கீழே விழுந்தார்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகள் செயல்பட்ட வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்- இயக்குனரும் நடிகருமான ரஞ்சித்!

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments