Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருடன் எரிந்தார்கள்: விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி பேட்டி!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (15:53 IST)
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் எரிந்ததாக இந்த விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது ஹெலிகாப்டர் ஒன்று திடீரென மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், விபத்து நடந்தபோது பெரிய சத்தம் கேட்டது என்றும்  கூறியுள்ளார்.
 
மேலும் அந்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதியபோது ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்தது என்றும் அப்போது அதிலிருந்து மனிதர்கள் சிலர் எரிந்து கொண்டே கீழே விழுந்தார்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments