Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருடன் எரிந்தார்கள்: விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி பேட்டி!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (15:53 IST)
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் எரிந்ததாக இந்த விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது ஹெலிகாப்டர் ஒன்று திடீரென மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், விபத்து நடந்தபோது பெரிய சத்தம் கேட்டது என்றும்  கூறியுள்ளார்.
 
மேலும் அந்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதியபோது ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்தது என்றும் அப்போது அதிலிருந்து மனிதர்கள் சிலர் எரிந்து கொண்டே கீழே விழுந்தார்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments