Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்து விபரங்களை ராணுவமே தெரிவிக்கும்: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (15:50 IST)
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் மற்றும் காயமடைந்தார்கள் என்ற விவரங்களை இராணுவமே தெரிவிக்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்
 
இன்று காலை 11 40 மணிக்கு குன்னூரில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன்னர் திடீரென மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது
 
இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாகவும் மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ராணுவம் சார்ந்த விவகாரம் என்பதால் விபத்து குறித்த விவரங்களை இராணுவம்தான் அதிகாரபூர்வமாக தெரிவிக்கும் என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments