Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன நடக்கிறது கூவத்தூரில்? பற்றிக்கொண்ட பரபரப்பு

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (20:12 IST)
கூவத்தூரில் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களின் நேரலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு என்ன நடந்து வருகிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.


 

 
கூவத்தூரில் ஆயிரக் கணக்கில் காவல்துறை மற்றும் அதிரடிப்படை கூவிக்கப்பட்டுள்ளது. அதோடு அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சிறிது நேரத்திற்கு முன் நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் காவல்துறையினர் வெளியேற வலியுறுத்தினர். வெளி ஆட்கள் அனைவரையும் வெளியேற்றினர்.
 
இந்நிலையில் தற்போது கூவத்தூரில் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களின் நேரலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிபியை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தமிழக ஆளுநரை சந்தித்துள்ளார். கூவத்தூரில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments