Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்: போலீஸ் அதரடி முடிவு

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:22 IST)
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் அனைத்து சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.


 

 
சசிகலா ஆதர்வு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ். சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சசிகலா ஆதர்வு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாங்கள் சொந்த விருப்பத்தில்தான் தங்கி உள்ளோம் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால் சுமார் 10 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் மட்டும்தான் செய்தியாளர்களிடம் பேடி அளித்துள்ளனர்.
 
மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. இன்று அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக தங்கியுள்ளதால் உடனே வெளியேறுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர்.
 
இதையடுத்து அவர்கள் அனைவரும் வெளியேற மறுப்பு தெரிவித்தனர். ஆயிரம் கணக்கில் காவல்துறையினர் மற்றும் அதிரடி படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் விடுதிக்குள் சென்று ஒவ்வொரு அறையாக சென்று அனைவரையும் வெளியேற வலியுறுத்தியுள்ளனர்.
 
அங்கிருந்த வெளியாட்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இன்று இரவுக்குள் அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments