Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று, நாளை இரண்டு நாட்களுக்கு மாதுபானக் கடைகள் மூடல்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:11 IST)
கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள் வெகுநாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் மதுபானப் பிரியர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.

இந்நிலையில், இயல்பு வாழ்க்கை தற்போது திரும்பியுள்ளது. மக்களும்  வீதிகளில் நடமாடத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் நாளையும் மதுப்பானக் கடைகளை மூட  நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments