Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று, நாளை இரண்டு நாட்களுக்கு மாதுபானக் கடைகள் மூடல்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:11 IST)
கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள் வெகுநாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் மதுபானப் பிரியர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.

இந்நிலையில், இயல்பு வாழ்க்கை தற்போது திரும்பியுள்ளது. மக்களும்  வீதிகளில் நடமாடத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் நாளையும் மதுப்பானக் கடைகளை மூட  நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. சென்செக்ஸ் மீண்டும் 84000க்கு அருகில்..!

தேர்வு எழுதியபோது திடீரென வெடித்த ட்ரான்ஸ்பார்மர்! 29 மாணவர்கள் உடல் கருகி பலி!

சுங்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லை: முன்னாள் எம்எல்ஏ வழக்கால் பரபரப்பு..!

4 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையும் என தகவல்..!

பஹல்காம் தாக்குதல் எங்கே? கையெழுத்து போட முடியாது..! - ராஜ்நாத்சிங் மறுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments