Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும்- வானதி சீனிவாசன்

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (14:53 IST)
தீபாவளி பண்டிகைக்கு மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை  தீபாவளி. இப்பண்டிகைக்கு அனைவரும் புத்தாடை உடுத்தி, கோயில்களுக்குச் சென்று சாமியை வழிபடுபவர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான இதற்கு அரசு விடுமுறை தினமாக உள்ளது. இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ALSO READ: திமுகவை பாஜக வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை: வானதி சீனிவாசன்
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது.

‘’தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது; தமிழக அரசு தொடர்ந்து மதுக்கடைகளை திறந்துவைப்பது இளம் விதவைகளை அதிகரிடத்து வருகின்றது ‘’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments