தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும்- வானதி சீனிவாசன்

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (14:53 IST)
தீபாவளி பண்டிகைக்கு மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை  தீபாவளி. இப்பண்டிகைக்கு அனைவரும் புத்தாடை உடுத்தி, கோயில்களுக்குச் சென்று சாமியை வழிபடுபவர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான இதற்கு அரசு விடுமுறை தினமாக உள்ளது. இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ALSO READ: திமுகவை பாஜக வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை: வானதி சீனிவாசன்
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது.

‘’தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது; தமிழக அரசு தொடர்ந்து மதுக்கடைகளை திறந்துவைப்பது இளம் விதவைகளை அதிகரிடத்து வருகின்றது ‘’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments