Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று ஒரே நாளில் 426.24 கோடிக்கு மது விற்பனை !

Webdunia
ஞாயிறு, 9 மே 2021 (14:01 IST)
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426.24 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அடுத்து பொதுமக்களின் வசதிக்காக அனைத்து கடைகளும் நேற்றும் இன்றும் திறந்திருக்கும் என்றும் அனைத்து பேருந்துகளும் 24 மணி நேரமும் இயங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
 
இதேபோல டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்தது. இதனால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426.24 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ. 100.43 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 
 
மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மண்டலத்தி்ல் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கோவை மண்டலத்தில் ரூ.76.12 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments