Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (17:32 IST)
கிழக்கு திசைக் காற்றின் மாறுபாடு காரணமாக  தென்மாவட்டங்களில், நாளைக்கு லேசான மழை பெய்யும் என கூறியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது:

3 ஆம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும், சில இடங்களில் இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.

கிழக்கு திசைக் காற்றின் மாறுபாடு காரணமாக  மார்ச் 4ஆம் தேதி, 5 ஆம் தேதிகளில், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிதமான மழை பெய்யக்கூடும்! சில இடங்களில்  குறைந்தபட்ச வெப்பநிலை  இயல்பை விட  3 முதல் 4 டிகிரி குறைவாக இருக்கும்.

வரும் 6 ஆம் தேதி தமிழகம், காரைக்கால் பகுதிகளில் பொதுவான வறண்ட வானிலை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments