மது அருந்தினாலோ, பார்டி நடத்தினாலோ விடுதியின் உரிமம் ரத்து - நீலகிரி மாவட்ட எஸ்பி.,

Sinoj
வெள்ளி, 12 ஜனவரி 2024 (15:42 IST)
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் மது அருந்தினாலோ, பார்டி நடத்தினாலோ விடுதியின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இங்குள்ள தங்கும் விடுதிகளில், சுற்றுலாப் பயணிகள் மது அருந்துவது, பார்டி நடத்துவதோ போன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த விடுதியின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட விடுதி உரிமையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்  விடுதி வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு இருக்க வேண்டும். வரவேற்பு பகுதியில்  காவல் கட்டுப்பாட்டு அறையின் எண், சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் வகையில் இருக்க வேண்டும் என்று  அறிவிறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

திருப்பரங்குன்றத்தில் இருப்பது 'தீபத்தூண் அல்ல, சமணர் கால தூண்': கோவில் தரப்பு வாதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments