ரஜினிகாந்த அரசியலுக்கு வந்தால்? - லதா பரபரப்பு கருத்து

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (18:00 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்கள் ஏற்படும் என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


 

 
சமீபகாலமாக நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என்கிற கருத்து வலுத்து வருகிறது. இதில், தான் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறேன் என கமல்ஹாசன் வெளிப்படையாக கூறிவிட்டார். ஆனால், ரஜினிகாந்த் அதுபற்றி எதுவும் அறிவிக்கவில்லை.
 
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய லதா ரஜினிகாந்த் “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி விரைவில் அறிவிப்பார். அவர் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்கள் ஏற்படும். அவர் மனதில் பட்டதை செய்யும் பழக்கமுடையவர். ஆனால், அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது அவருக்குதான் தெரியும். அவரிடம் நூற்றுக்கணக்கான திட்டங்கள் இருக்கிறது” என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொடைக்கானல் டூர் போறீங்களா?!.. இத தெரிஞ்சிக்கோங்க!.. இனிமே எல்லாம் ஆன்லைன்தான்!.

பொங்கல்: ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம்!.. பயணிகள் அதிர்ச்

பராசக்தியையே தடை பண்ணல.. ஜனநாயகன் ஏன்?!.. குஷ்பு பேட்டி!..

பல வருஷத்துக்கு தேவையான எண்ணெய்!.. வெனிசுலாவை அமெரிக்கா டார்கெட் செய்ய காரணம்!....

போரூர் - வடபழனி மெட்ரோ இரயில் தடத்தில் சோதனை ஓட்டம் வெற்றி.. எப்போது ஆரம்பம்?

அடுத்த கட்டுரையில்
Show comments