தமிழர்கள் வாழும் புதுச்சேரியில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது: ராகுலுக்கு குஷ்பு பதிலடி!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (08:43 IST)
நேற்று பாராளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தமிழகத்தை ஒருபோதும் பாஜக ஆட்சி செய்ய முடியாது என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
தமிழகத்தில் நீட் வேண்டாம் என்ற கோரிக்கையை பாஜக அரசு கண்டுகொள்வதில்லை என்று பேசிய ராகுல் காந்தி, தமிழகத்தை எந்த ஒரு காலத்திலும் பாஜக ஆட்சி செய்யாது என்று கூறியிருந்தார்
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். தமிழர்கள் வாழும் புதுச்சேரியில் தற்போது பாஜக ஆட்சிதான் நடக்கிறது என்றும் தமிழக மக்களும் தமிழர்களும் பிரதமரையும் பாஜகவையும் நம்புகின்றனர் என்றும் ராகுல்காந்தியின் பேச்சு அர்த்தமற்றது என்றும் கூறியுள்ளார். குஷ்புவின் இந்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments