Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுடன் வேல் யாத்திரை போக ரெடியாகும் அழகிரி ?

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (11:02 IST)
வேல் இல்லாமல், முருகன் சிலையுடன் பாஜகவினர் சென்றால் நாங்களும் வருவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் கடந்த 6 ஆம் தேதி முதல் வேல் யாத்திரையை நடத்தி வருகிறார் என்பதும் இந்த வேல் யாத்திரை அடுத்த மாதம் வரை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வேல் யாத்திரையை நடத்திவரும் முருகன் அவ்வப்போது கைது செய்யப்பட்ட வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில், வேல் இல்லாமல், முருகன் சிலையுடன் பாஜகவினர் சென்றால் நாங்களும் வருவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறியதாவது கடவுள் பக்தி உண்மை என்றால் வேல் இல்லாமல் முருகன் சிலையுடன் பாஜகவினர் செல்ல வேண்டும், அப்படி சென்றால் நாங்களும் வருவோம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments