Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணசாமி கொலை முயற்சி வழக்கு- மூவருக்கு ஆயுள் தண்டனை

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (15:24 IST)
புதிய தமிழகம் என்ற கட்சியில் தலைவர் கிருஷ்ணசாமி கொலை முயற்சி வழக்கில்  மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் என்ற கட்சியின் தலைவரும் மருத்துவருமான கிருஷ்ணசாமியை கடந்த 2004 ஆம் ஆண்டு நெல்லையில் வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட  வழக்கு  நெல்லை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

அதன்படி, கிருஷ்ணசாமி மீதான கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15  பேரில்  மூன்று பேர் இறந்த நிலையில், சிவா,  தங்கவேல், லட்சுமணன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 பேரை  நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments