எடப்பாடி, ஸ்டாலினை கலாய்த்து ஃபேஸ்புக் போஸ்ட்; களமிறங்கிய கிருஷ்ணபிரியா

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (17:27 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சர்சையாக பேசியதை கலாய்த்து ஃபேஸ்புக் பக்கத்தில் இளவரசி மகள் கிருஷ்ண்பிரியா பதிவிட்டுள்ளார்.


 
தஞ்சாவூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி கம்பராமாயணம் தந்த சேக்கிழர் என தவறாக கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது. அதேபோன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின தேதியை தவறாக கூறிவிட்டு கடைசியாக ஜனவரி 26 என முடித்தார். 
 
இந்நிலையில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் சர்ச்சையாக பேசிய வீடியோவை பதிவிட்டு அவர்களை விமர்சித்து கருத்தும் பதிவிட்டுள்ளார். 
எடப்பாடி பேசியதற்கு காலக்கொடுமை என்றும், ஸ்டாலின் பேசியதற்கு குரியரசு சுதந்திர தினத்திற்கும் வேறுபாடு தெரியாத தளபதி ஸ்டாலின்... இவர்தான் எதிர்கட்சி தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.
 
கிருஷ்ணபிரியா முதல் முறையாக அரசியல் தலைவர்களை விமர்சித்து கருத்து தற்போது வைரலாகி உள்ளது. இதன்மூலம் கிருஷ்ணபிரியா அரசலில் களமிறங்க ஆர்வமுடன் உள்ளார் என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments