Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்கள் உரிமைத் தொகை குறித்து தான் பேசியதை திரித்து வெளியிட்டுள்ளனர்- அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன்!

J.Durai
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (12:52 IST)
சிவகங்கை திறந்த வெளி விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
 
இப் போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் துவக்கி வைத்தார்.
 
இதன் பின்னர் செய்தியார்களை சந்தித்து பேசியதாவது......
 
நேற்றைய தினம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என நான் கூறியதாக ஊடகங்களில் திரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
 
ஆண்களும் பெண்களும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமமாக வாழ வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி.
 
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக எப்போது பொறுப்பு ஏற்பார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு:
 
அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI சாட்போட்டுடன் காதல்.. நிஜ மனைவியின் கோபம்.. இளைஞரின் வாழ்க்கையில் விளையாடிய டிஜிட்டல் காதல்..!

இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்தது தங்கம்.. இன்னும் குறையுமா?

லாட்டரியில் விழுந்த ரூ. 2,120 கோடி பரிசு! யாருக்கு விழுந்தது என கண்டிபிடிக்க முடியவில்லையா?

போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்! - உலக அகதிகள் தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

முதல்வருக்கு பக்தி இல்லை.. அதனால் முருகர் மாநாடு நடத்துகிறோம்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments