Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில் வழித்தடம்.. திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

Mahendran
புதன், 31 ஜூலை 2024 (19:09 IST)
சென்னை கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 
கோயம்பேட்டில் இருந்து பாடி, அம்பத்தூர் வழியே ஆவடி வரை தோராயமாக 16 கி.மீ தூரத்திற்கு, 15 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வ 
 
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே தூணில் இரண்டு அடுக்கு மெட்ரோ பாலம் போரூர் - ஆழ்வார் திருநகர் இடையே சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு அமைகிறது என தகவல் வெளியாகியுள்ளது.  
 
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையேயான வழித்தடம் (4th Phase) மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான வழித்தட (5th Phase) ரயில்கள் இந்த இரண்டு அடுக்குகளில் இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒரே தூணில் 4 மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில்  பிரமிக்க வைக்கும் டபுள் டெக்கர் பாலம் கட்டப்பட்டு வரும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் இன்று முதல் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை: வரிசையில் காத்திருக்கும் ஆப்பிள் ஆர்வலர்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: பெயர் குழப்பம் குறித்து ஆட்சியர் விளக்கம்..!

பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தண்டனை கொடுப்போம்! - ஹிஸ்புல்லா தலைவர் சபதம்!

2 சிறுவர்கள் கொடூர கொலை.. கடன் பிரச்சினையில் நண்பன் செய்த கொடூரம்? - குடியாத்தம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: மும்முனை போட்டியில் வெற்றி பெறுவது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments