Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு கொலை விவகாரம்; மேலும் இருவர் கைது!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (21:44 IST)
.
























கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் சாட்சியங்களைக் கலைத்ததாகக் கூறி ஜெயலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் உள்பட இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் வரும் நவம்பர்  8 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு கூடலூர் சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றக் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கொலை குறித்து மேலும் பல  தகவலகள்  வெளியாகலாம் எனத் தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments