Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் கல்லூரிகளில் இந்தாண்டு காலி இடங்கள் எத்தனை தெரியுமா?

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2016 (23:57 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 25 நாட்களாக நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 21) நிறைவு பெற்ற கலந்தாய்வின் முடிவில் 1 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
 

 

மட்டுமே இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். அழைக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து, 204 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. 414 பேர் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்து விட்டனர்.
 
கலந்தாய்விற்கு வராதவர்களின் விழுக்காடு 34.42 ஆகும். 2015-16 கல்வியாண்டில் கலந்தாய்வு நிறைவு பெறும் போது, 98 ஆயிரம் பேர் சேர்க்கை பெற்றிருந்தனர். 94 ஆயிரத்து 772 இடங்கள் காலியாக இருந்தன.
 
ஆனால், இந்தாண்டில் 82 ஆயிரத்து 424 பேர் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன.
 
அதாவது சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 966 இடங்களும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் ஆயிரத்து 66 இடங்களும், அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 இடங்களும் காலியாக உள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

முடிவுக்கு வந்தது 42 நாட்கள் போராட்டம்.. பணிக்கு திரும்பிய கொல்கத்தா மருத்துவர்கள்..!

ஊழல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.! முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு..!

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments