Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நாங்க இப்படித்தான் போட்டியிடுவோம்’ - பிரேமலதா

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2016 (23:24 IST)
நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக முரசு சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 

 
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி திருப்பூர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக திருப்பூர் நடுவர் நீதிமன்றத்தில் பிரேமலதா இன்று காலை ஆஜரானார். 
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார். உள்ளாட்சித் தேர்தலில் முரசு சின்னத்தில் தேமுதிக போட்டியிடும்’ என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments